
இந்த கட்டுரை 17-ம் நூற்றாண்டு பரிசுத்தவான்களில் ஒருவரான ரால்ப் ராபின்சன்- (1614–1655) அவர்கள் இயேசு கிறிஸ்துவை ஒரு திராட்சை செடியாக உருவகப்படுத்தி, (யோவான் 15) மற்ற உலக திராட்சை செடிகளோடு ஒப்பிட்டு, இயேசுவின் தனித்துவத்தையும், அவரது தன்மைகளையும் விளக்குகிறதை...








