- All Posts
- Bible Study
- Culture
- Missions
- Prayers
- sermons

இந்த கட்டுரை 17-ம் நூற்றாண்டு பரிசுத்தவான்களில் ஒருவரான ரால்ப் ராபின்சன்- (1614–1655) அவர்கள் இயேசு கிறிஸ்துவை ஒரு திராட்சை செடியாக உருவகப்படுத்தி, (யோவான் 15) மற்ற உலக திராட்சை செடிகளோடு ஒப்பிட்டு, இயேசுவின் தனித்துவத்தையும், அவரது தன்மைகளையும் விளக்குகிறதை...

முதல் விளைவு முதலாவதாக, இந்த ஒப்புரவாகுதல் மூலம் உலகில் உள்ள அனைத்து படைப்புகளுடனும் நமக்கு சமாதானம் உண்டாகிறது. இதற்கு முன்பு, கடவுள் மட்டுமே எதிரி அல்ல, அனைத்து படைப்புகளும் எதிரிகளாக இருந்தன:...

முதலாவது வழி: உங்கள் சிந்தனைகளில் விழிப்புடன் இருங்கள் – பூலோக விஷயங்களிலிருந்து விடுபடுவதற்காக, முதலாவதாக, உங்கள் சிந்தனைகளைக் குறித்து விழிப்புடன் இருங்கள். உலக விஷயங்களில் உங்கள் மனம் வெகுதூரம் அலைந்து திரிய அனுமதிக்காதீர்கள். உங்களால் முடிந்தவரை அதிக நேரத்தை ஆவிக்குரிய விஷயங்களில் தியானம் செய்வதில் செலவிடுங்கள். பலர், தாங்கள் சிந்திக்கும் விஷயங்கள் அத்தியாவசியமாகக் பாவமானவை அல்ல என்று எண்ணி, தங்கள் சிந்தனைகளை சுதந்திரமாக அலைய விடுவது சரியென்று நினைக்கிறார்கள். இருப்பினும், சிந்தனைகள் எளிதில் ஒரு அலைந்து திரியும் இருதயத்திற்கு வழிவகுக்கும், எனவே உங்கள் சிந்தனைகளைக் கூர்ந்து கவனித்து, அவை வேதத்தில் எழுதப்பட்டுள்ளவற்றுடன் ஒத்துப்போகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.

“அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும்” என்ற தேவனுடைய ஆசை (1 தீமோத்தேயு 2:4 & எசேக்கியல் 18:23-ல்) என்பது வேதம் கூறும் அவருடைய முன்குறிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே இரட்சிப்பு – என்ற போதனைக்கு முரண்பாடானதா?...

“அவர் இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும், அவர் முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செழிப்புமில்லை; நாம் அவரைப் பார்க்கும்போது, அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லை.” (ஏசாயா 53:2) ஏசாயா 53, துன்பத்தை அனுபவிக்கும் கர்த்தரின் ஊழியராகிய (The...

மோசே – ஒரு விசுவாச முன்மாதிரி (MOSES—AN EXAMPLE) “விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது, பார்வோனுடைய குமாரத்தியின் மகன் எனப்படுவதை மறுதலித்து, அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும், தேவனுடைய ஜனங்களோடே...